பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- தேவார ஒளிதெறி (சுந்தார்) நிரம்பிய தக்கன்தன் பெருவேள்வி கிரந்தரஞ் செய்த - கிட்கண்டகனே 61-! பழிக்கும் பெருந்தக்கன் எச்சம் அழியப் பகலோன் முதலாப் ப்ல தேவ்ரையும், தெழித்திட்டவ ரங்கம் சிதைத்தருளும் செய்கை என்னகொலோ மைகொள் செம்மிடற்றீர் {}–7 பெற்றிமை ஒன்றறியாத தக்கனது வேள்வி...செற்று 16-6 பேளு முனிவன் பெருவேள்வி எலாம் மானமை செய்தான் :) வென்றவன் வென்றவ்ன் வேள்வியில் விண்ணவர் தங்களை 45-; வேள்வி அழிப்பர் 53-9 i. தக்கன் வேள்வியில் தண்டனை அடைந்தவர்களும் அவர்கள் அடைந்த தண்டனையும் 1. இந்திரன் இந்திரனைத் தோள்முரித்த இறையவன் 16–2 உம்பாார் கோனைத் திண்தோள் முரித்தார் 17-5 இமையோர் கருதாதவர் வேள்வி அவி உண்ணற் கிமையவரை உருண்டோட உதைத்துகந்து நண்ணற் கரியபிரான் 97-5 தக்கன் தனிவேள்வி புக்கன்று இமையோரை இளித்த நம்பி 63-6. 2. சந்திரன் மதிக்கலை சிதையத் திருவிரலால் தேய்வித் தருள்பெருகு -- சிவபெருமான் 16-6. 3. சூரியன் அருக்கனை முன் நாட்டம் கொண்டார் (காட்டம்-கண்) 7-{计 தருக்கருக்கினைச் செற் றுகந்தான் 3]-7 பக்லேர்ன்...அங்கம் சிதைத்தருளும் செய்கை என்னை கொலோ 9-7 26-3 பகலோன் பல் உகுத்தவனே 4. தக்கன் - பழிக்கும் பெருந்தக்கன் எச்சம் அழிய...அங்கம் - சிதைத்தருளும் செய்கை 9-7 5. தேவர் பலர் : (இமையோர் பார்க்க) பல தேவரையும் தெழித்திட்டு அவர் அங்கம் சிதைத்தருளும் செய்கை 9–7 - அழித்த கடுமையாளன்.