ஆசிரியர்:பேரா. கா. ம. வேங்கடராமையா

விக்கிமூலம் இலிருந்து
கா. ம. வேங்கடராமையா
(1912–1994)
கல்வெட்டறிஞர் கா.ம.வேங்கடராமையா தமிழறிஞர்.இவர் சென்னை பூந்தமல்லியை அடுத்த காரம்பாக்கம் என்ற சிற்றூரில் பிறந்தவர். 1981 இல் தஞ்சாவூரில் தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டபோது அரிய கையெழுத்து சுவடித்துறை முதல் தலைவராக பொறுப்பேற்று 5 ஆண்டுகள் பணியாற்றினார். அதன்பின் திருவனந்தபுரத்தில் உள்ள பன்னாட்டுத் திராவிட மொழியியல் கழகத்தில் பணி புரிந்தார். வைணவக் குடும்பத்தில் பிறந்த இவர், சைவ சமயத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். இவர் பல நூல்களை எழுதியும், பதிப்பித்தும் உள்ளார்.

படைப்புகள்[தொகு]

  1. A hand book of tamil nadu 6வது உலகத் தமிழ் மாநாட்டு வெளியீடு
  2. The story of saiva saints
  3. ஆய்வுப் பேழை (படியெடுக்கும் திட்டம்)
  4. இலக்கியக் கேணி (படியெடுக்கும் திட்டம்)
  5. கல்லெழுத்துக்களில் (படியெடுக்கும் திட்டம்)
  6. கல்வெட்டில் தேவார மூவர் (படியெடுக்கும் திட்டம்)
  7. சிவ வழிபாடு (படியெடுக்கும் திட்டம்)
  8. சிவன் அருள் திரட்டு (ஆங்கில, மொழிபெயர்ப்புடன்) (படியெடுக்கும் திட்டம்)
  9. சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா) (படியெடுக்கும் திட்டம்)
  10. ePubஆக பதிவிறக்குக - pdfஆக பதிவிறக்குக - mobi (kindle) ஆக பதிவிறக்குக சோழர் கால அரசியல் தலைவர்கள்
  11. தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும் (படியெடுக்கும் திட்டம்)
  12. தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு (படியெடுக்கும் திட்டம்)
  13. திருக்குறள் ஜைன உரை (படியெடுக்கும் திட்டம்)
  14. திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை (படியெடுக்கும் திட்டம்)
  15. திருவருட்பாவில் பெரும்பொருட்குவியல் (படியெடுக்கும் திட்டம்)
  16. திருவருட்பாவில் பெரும்பொருட்குவியல் (படியெடுக்கும் திட்டம்)
  17. தொல்காப்பியம்-பாட வேறுபாடுகள் - ஆழ்நோக்காய்வு (படியெடுக்கும் திட்டம்)
  18. நீத்தார் வழிபாடு (ஆங்கில மொழிபெயர்ப்புடன்) (படியெடுக்கும் திட்டம்)
  19. பரிப்பெருமாளுரைத் திறன் (படியெடுக்கும் திட்டம்)