Dr. C. Balasubramanian 59. “ஆயர் மகனாயின் ஆயமகள் நீயாயின் நின் வெய்ய னாயின் அவன்வெய்யை நீயாயின் நின்னைநோ தக்கதோ இல்லைமன் நின்நெஞ்சம் அன்னை நெஞ் சாகப் பெறின். -Mullaikkali, 7:20-23 60. "அகலிரு விசும்பின் மீனினும் பலரே மறைவிவ் வுலகத்துப் பிறரே. -Kuruntokai, 44:3-4 61. "கற்புங் காமமும் நற்பால் ஒழுக்கமும் மெல்லியற் பொறையும் நிறையும் வல்லிதின் விருந்துபுறந் தருதலுஞ் சுற்றம் ஓம்பலும் பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள். -Tolkappiyam, Karpiyal, 11 62. “காதலொருவனைக் கைப்பிடித்தே யவன் காரியங்கள் யாவினுங் கைகொடுத்து மாதரறங்கள் பழமையைக் காட்டிலும் மாட்சிபெறச் செய்து வாழ்வபாடி." --Baratiyar Kavithaigal, Vidutalaikkummi, 8 63. “ஒருமை மகளிரே போலப் பெருமையும் தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு. --Tirukkural, 974 64. “மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை, ---Tirukkural, 51 “வாழி யாதன் வாழி யவினி வேந்துபகை தணிக யாண்டுபல நந்துக எனவேட் டோளே யாயே யாமே மலர்ந்த பொய்கை முகைந்த தாமரைத் தண்டுறை யூரன் வரைக எந்தையும் கொடுக்க வெனவேட் டேமே.” --Airkurunuru-Vetkaippattu, 6 66. "ஈண்டுந் தலைவியை 'யாயென்றது' எதிர்ப்பட்ட ஞான்றே கற்புப் பூண்டொழுகிகின்ற சிறப்பை நோக்கி! - Ail.kuruniyu-old Commentary 67. Dr. V.SP. Manickam: Tamil-k-Kathal: ---Page: 154