Women in Sangam age 93. 'பார்ப்பார் அறவோர் பசுப்பத் தினிப்பெண்டிர் மூத்தோர் குழவி யெனுமிவரைக் கைவிட்டுத் தீத்திறத்தார் பக்கமே சேர்கென்று காய்த்திய பொற்றொடி ஏவப் புகையழல் மண்டிற்றே.” -cilappatikaram, Vaicina malai, 53-56 94. 'கள்ளிற் கேளி ராத்திரை யுள்ளூர்ப் பாளை தந்த பஞ்சியங் குறுங்காய் ஓங்கிரும் பெண்ணை நுங்கொடு பெயரும் ஆதி யருமன் மூதூரன்ன அயவெள் ளாம்ப லம்பகை நெறித்தழை தித்திக் குறங்கி னூழ்மா றலைப்ப. --Kuruntokai, 293:1-6 95. Puranaguru, 151: Commentary. 96. 'மகிழ்நன் மார்பே வெய்யை யானீ அழியல் வாழி தோழி நன்னன் நறுமா கொன்று நாட்டிற் போகிய ஒன்று மொழிக் கோசர் போல வன்கட் சூழ்ச்சியும் வேண்டுமாற் சிறிதே. -Kuruntokai,73 97. “எத்திணை மருங்கினும் மகடூஉ மடற்மேல் பொற்புடை மரபின் இன்மை யான.” --Tolkappiyam, Akattinaiyiyal, 35 98. 'முந்நீர் வழக்கம் மகடூவோ டில்லை .” --Tolkappiyam, Akattinaiyiyal, 34 99. மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன் நன்கலம் நன்மக்கட் பேறு. --Tirukkural, 60 Akananuru, 184. 101. Nanrinai, 330. 102. Kalittokai, 86. 103. Akananuru, 66. 104. “முழவிமிழ் துணங்கை தூங்கும் விழவின். -Akananuru, 336:16 105. 'மகளிர் தழீஇய துணங்கை யானும். --Kuruntokai, 312;